Month: April 2026
17வது நோர்வே தமிழ் திரைப்பட விழா (NTFF), 2026 ஏப்ரல் 26ஆம் திகதி ஒஸ்லோவில் உள்ள ஃப்ரோக்னர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. ஐரோப்பா...
ஈழத்து இசை உலகின் பிதாமகன், பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு உயிர் கொடுத்த ‘இசைவாணர்’ கண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! ஈழத்து மெல்லிசைத்...
ராஜ் சிவநாதன், மெல்போர்ன், ஆஸ்திரேலியா போருக்குப் பிந்தைய நிலையில் இன்னும் தீராத கேள்வி இலங்கை உள்நாட்டுப் போர் 1983 முதல் 2009 வரை...
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், அதனை புனரமைக்கும்...
சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை. அங்கே என்ன கதைத்தார்கள் என...
இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில், மேலும் ஆறு இலட்சம் அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்துப் விசாரணைகள்...
யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி மிரட்டல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் கைத்துப்பாக்கி...
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாகத் தொடர்ந்த நிலையில், உடல்கள் எரிக்கப்பட்டதற்கான அடையாளமாக...
வடக்கு இலண்டனில் அதிக யூத மக்கள் வசிக்கும் பகுதியான கோல்டர்ஸ் கிரீனில் இருவர் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் காவல்துறை ஒருவரைக் கைது செய்ததாக...
குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்...
ஈரானில் போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 21 பேர் தூக்கிலிடப்பட்டனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 21 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும், 4,000-க்கும்...
அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், வரையறுக்கப்பட்ட பதிப்பு கடவுச்சீட்டுகளில் டொனால்ட் டிரம்பின் படம் விரைவில் இடம்பெற உள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் மற்றும்...
தியாகத் தாய் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி மற்றும் எமது பேர்லின் மண்ணின் முதல் நாட்டுப்பற்றாளர் யோ. சிறீஸ்கந்தராசா அவர்களின் நெஞ்சம் நிரம்பிய நினைவுகளோடு,...
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனம் சுவெற்றா (Schwerte) நகரில் 25.04.2026 சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வை ஆரம்பித்தது. இந்நிகழ்வில் கலைப்பண்பாட்டுக்...
உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமை ஜனநாயக நாட்டில் ஏற்படும் பாதிப்பு, மற்றும் மாகாண சபைத் தேர்தலின் முக்கியத்துவம், அவற்றை நடத்துவதற்கான . அரசு...
திரையும் உரையும் 2026 கடந்த ஞாயிறு 26.04.2026 அன்று ஜேர்மனிய நாட்டின் Dortmund நகரில் தமிழர் அரங்கினில் திரையும் உரையும் நிகழ்வில் கலந்து...
தமிழ்க் கல்விக் கழகத்தின் 36ஆவது அகவை நிறைவு விழாவில், எமது தமிழாலயத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய தமிழாலய நிர்வாகியும் ஆசிரியருமான திருமதி...
——————————————————————- கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் அல்லது கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் நினைத்திருந்தால், தங்களின் ஆதரவாளர்களின் பட்டியலை எம்மிடம் தந்து...
மட்டக்களப்பு, எருவில் பொதுமக்களின் பேராதரவுடன் மண்ணின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில், YUK குழுமத்தின் 41வது சித்திரைக் குதூகல கலாசார விளையாட்டு, கலைத்...
யாழ்ப்பாண கடற்தொழிலாளர் மீது இந்திய கடற்தொழிலாளர்கள் தாக்குதல் மேற்கொண்டு, இந்தியாவிற்கு கடத்தி சென்றமையானது, மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர...
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. அதேவேளை அருச்சுனா இராமநாதன்...
திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டமை தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர்....
வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் நேற்று ...
