தியாகத் தாய் நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி மற்றும் எமது பேர்லின் மண்ணின் முதல் நாட்டுப்பற்றாளர் யோ. சிறீஸ்கந்தராசா அவர்களின் நெஞ்சம் நிரம்பிய நினைவுகளோடு,...
Day: April 29, 2026
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனம் சுவெற்றா (Schwerte) நகரில் 25.04.2026 சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வை ஆரம்பித்தது. இந்நிகழ்வில் கலைப்பண்பாட்டுக்...
உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமை ஜனநாயக நாட்டில் ஏற்படும் பாதிப்பு, மற்றும் மாகாண சபைத் தேர்தலின் முக்கியத்துவம், அவற்றை நடத்துவதற்கான . அரசு...
திரையும் உரையும் 2026 கடந்த ஞாயிறு 26.04.2026 அன்று ஜேர்மனிய நாட்டின் Dortmund நகரில் தமிழர் அரங்கினில் திரையும் உரையும் நிகழ்வில் கலந்து...
தமிழ்க் கல்விக் கழகத்தின் 36ஆவது அகவை நிறைவு விழாவில், எமது தமிழாலயத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய தமிழாலய நிர்வாகியும் ஆசிரியருமான திருமதி...
——————————————————————- கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் அல்லது கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் நினைத்திருந்தால், தங்களின் ஆதரவாளர்களின் பட்டியலை எம்மிடம் தந்து...
மட்டக்களப்பு, எருவில் பொதுமக்களின் பேராதரவுடன் மண்ணின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில், YUK குழுமத்தின் 41வது சித்திரைக் குதூகல கலாசார விளையாட்டு, கலைத்...
யாழ்ப்பாண கடற்தொழிலாளர் மீது இந்திய கடற்தொழிலாளர்கள் தாக்குதல் மேற்கொண்டு, இந்தியாவிற்கு கடத்தி சென்றமையானது, மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர...
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. அதேவேளை அருச்சுனா இராமநாதன்...
திறைசேரிக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டமை தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர்....
வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் நேற்று ...
யாழ்ப்பாண படைத்தலைமையகத்தை கிளிநொச்சிக்கு இடமாற்றம் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு...
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், மற்ற நாடுகளுக்கு அமெரிக்காவால் இனி கட்டளையிட முடியாது என்று ஈரான் கூறியுள்ளது. சுதந்திர...
29.04.2022 அன்று யோகேஸ்வரன் மகிழினி அவர்கள் முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற புலமைப் பரீட்சையில் 159 புள்ளிகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில்...
கராத்தே கலையில் மிக உயர்ந்த பட்டமான “ஷிஹான்” பட்டமானது சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழரான விபுலானந்தன் கௌரிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் கராத்தே இதோசுகாய்...
