ஈழத்து நாடக திரைப்படக் கலைத்துறையில் மூத்த கலைஞர் என அவரின் வாழ்க்கையின் இறுதிக்காலங்களில் விளிக்கப்பட்டுவந்தார். ‘கலைப்பெருமகன்’ ஏ.ரகுநாதன் அவர்கள் நினைவுகள் ஆறாவது ஆண்டை...
Day: April 24, 2026
யாழ்ப்பாணம் , நெடுந்தீவில் பல வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க கோரி கவனயீர்புப் போராட்டம் நெடுந்தீவு மகாவலித்துறையில் இன்றைய...
அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, பாரிய அளவிலான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்...
நிலக்கரி ஊழலைதொடர்ந்து இலங்கைத்திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் நிதி கணினி ஹேக்கர் ஒருவரின் கைக்கு கிடைத்துள்ளதா என்பது குறித்து நாடாளுமன்றத்தின் ஊடாக விசாரணையொன்றை...
அல்லைப்பிட்டியில் இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் , சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறையினரை கைது செய்து ,...
ஈரானிலிருந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் தடைசெய்யப்பட்ட கப்பல் ஒன்றை அமெரிக்கப் படைகள் இடைமறித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை எக்ஸஹ தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில்,...
பெர்லினில் ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் மீது ஆர்ப்பாட்டக்காரர் சிவப்பு நிறப் பொருளை வீசினர்.
நாடு கடத்தப்பட்ட எதிர்க்கட்சிக் குழுவான முஜாஹிதீன்-இ-கல்க் (எம்.இ.கே) மற்றும் இஸ்ரேலின் உளவுத்துறை ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியதாக...
வாஷிங்டனில் போர் நிறுத்த நீட்டிப்பு குறித்து லெபனானும் இஸ்ரேலும் விவாதிக்க உள்ளன. இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகள் வியாழக்கிழமை வாஷிங்டனில் இரண்டாவது சுற்று...
அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து...