தோணிதாட்டமடுவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் அத்துமீறல் நடவடிக்கைகள் – மட்டக்களப்பு – வாகரை | 07.09.2026 மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட...
Day: September 7, 2026
சட்டப்பேரவையில் பதிலுரையாற்றிப் பேசிய முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நாகரிக அரசியல் குறித்துப் பேசியுள்ளார். இதே சட்டப்பேரவையில், இங்குள்ள எதிர்க்கட்சியால்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்திப்பதற்காக அவரது தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று...
இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை தொடர்ந்து இரண்டாவது நாளாக வெடித்துச் சிதறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து வானில் அதிகளவில் எரிமலைச் சாம்பல்...
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக அடாவடிகளில் ஈடுபட்டு வந்திருந்த ஸ்நேக் பாபு என்றழைக்கப்படும் மங்களாராமதிபதி அம்பிட்டியே சுமணரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். புவியியல் திணைக்கள...
பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஜ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 13 பேர் காங்கேசன்துறையில்; கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை...
திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய சம்பவம்...
பூமியின் இயற்கை துணைக்கோளான சந்திரன் அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரிமை கோரியுள்ளார். தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட ஒரு...
இந்தோனேசியாவின் கிழக்கு எல்லையில் உள்ள பப்புவா பிராந்தியத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சந்தை ஒன்று முற்றிலுமாக எரிந்து நாசமானதுடன், ஆறு குழந்தைகள் உட்பட...
நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று, போர்ட்ஸ்மவுத்தின் ஈஸ்ட்னி லேண்டிங் படகுத் துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதியில், கலவரத் தடுப்புக் கேடயங்களை ஏந்திய காவல்துறையினர் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை எதிர்கொண்டனர். ஆங்கிலக்...
நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தி, பொதுமக்கள் எதிர்நோக்கும் நீதிமன்ற வழக்குகளின் காலதாமதம் மற்றும் செலவினங்களைக் குறைத்து விரைவான நீதியை வழங்குவதற்காகவே அரசமைப்புத் திருத்தங்களை முன்னெடுக்க...
கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உள்ளிட்ட 13 பேர், இந்திய சுங்க அதிகாரிகளால் மீண்டும் இலங்கைக்கு...
வியட்நாமில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச உலக அழகிப் போட்டியில் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா உலக அழகு ராணி பட்டத்தை வென்றார்....
சாக்சோனி-அன்ஹால்ட் மாநிலத் தேர்தலில் தீவிர வலதுசாரி AfD கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அங்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்குத் தேவையான வாக்குகளை அது...
22வது அரசியல் திருத்தம் ஜே.வி.பி.யின் தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஓர் அமிலச் சோதனையாக அமைந்துள்ளது. வென்றால் இது சட்டமாகும். சறுக்கினால், எதிர்க்கட்சிகள் அச்சப்படுவது...
அமெரிக்கா 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பதிலடியாக அமெரிக்காவுடன் தொடர்புடைய 3 எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்கியதாக தெரிவித்துள்ளது....
தேயிலை ஏற்றுமதி வருமானத்துக்கு நிகரான 1 பில்லியன் டொலர் கடத்தப்பட்டுள்ளது -ஜனாதிபதி வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பதற்கு முன்பே வெளிநாடு சென்றார் பிரேமலால் ஜயசேகர:...
ஆழியவளையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வரதன் நேற்று லண்டனில் சாவடைந்துள்ளான், இவர் மாவீரர் இன்னிசை அவர்களது சகோதரனும் ஆவார். அவனது இழப்பால்...
