களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிரேஷ்ட...
இலங்கைச் செய்திகள்
இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை பகுதியில் உள்ள விகாரையொன்றில் நடைபெற்ற 78ஆவது பொசன் பெரஹராவுக்கு கொண்டு வரப்பட்ட யானையொன்று தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர் பெரஹராவில்...
கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையில் 1,069 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர...
மேற்கு சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று பல கட்டங்களாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. காலி, மாத்தறை,...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் ஜூன் 24 முதல் 30 வரை இலங்கைக்கு வருகை தருவார்கள். இலங்கைக்கான IMF சிரேஷ்ட தூதுக்குழுத்...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட ‘கோல்ட் ரூட்’ (Gold Route) முனையத்தைப் பயன்படுத்தி, பெருந்தொகையான போதைப்பொருளைக் கடத்த முயன்ற வெளிநாட்டு மாணவர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல்...
யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி , இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த நிரோஷன்...
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர் ஆடைகளின்றி நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத்...
முறைகேடாக இலங்கை கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகளில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (17) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த...
திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவல் தொடர்பான வழக்கு இன்று (17)...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வரும், கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு...
ராஜபக்ச குடும்பத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் முதலாவது கைதாக மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ கைதாகலாமென தகவல்கள் வெளிவந்துள்ளது. பணமோசடி...
சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை நடைமுறைப்படுத்தத வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அஜித்...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான கோத்தபாய நாட்டை விட்டு தப்பிக்க திட்டமிட்டுளளதாக தென்னிலங்கையில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. நிதிக்குற்றங்கள் உள்ளிட்ட...
கொழும்பில் காலி முகத்திடலில் இன்று 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனையாக மாறியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ‘சங்கமம் குளோபல் அகடமி’...
மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து , தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியை தா என மஹிந்த தரப்பு...
வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில்எடுத்தோம். இதனால் , வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தி உள்ளோம் இந்த...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்று...
தடுப்புக் காவலில் இருந்த உங்களது கட்சியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர படுகொலை செய்யப்பட்டு, உயிர் பிரிவதற்கு முன்பாகவே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்ட...
‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. தடுப்புக் காவலில்...
நாடு முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு...
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை ஒன்றைப்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (10) நடைபெற்ற...
