இலங்கைச் செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர்; மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதா, இல்லையா...
யுத்த இறுதிக்காலப்பகுதியான 2008 -2009 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில்; கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்து 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம்...
“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம்...
கிளிநொச்சி இளைஞன் மேடையில் பாடல் பாடியதற்காக கைது செய்யப்படவில்லை.  விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்த காரணத்தால்...
இலங்கையில் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வாகன சாரதிகளுக்கான ‘புள்ளி குறைப்பு முறைமை’ எதிர்வரும் செப்டம்பர் மாதம் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து...
கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த தங்களது நெருங்கிய உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்குமான உரிமை மக்களுக்குக் காணப்படுகிறது .எனினும் விடுதலைப் புலிகள்...
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு,ஒவ்வொரு குற்றங்களுக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...
ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  2018.09.09 அன்று...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புதிய மக்கள் முன்னணி தலைவர் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் கோத்தபாய கைது விடயம்...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலேயை விடுவிப்பதற்கான முயற்சிகள் உச்சமடைந்துள்ளது....
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய கைதாவதற்கு முன்னதாக  அவரது சார்பில் ஈஸ்டர் தாக்குதல்களை நடாத்திய சுரேஸ் சாலயை மெளனிக்க  முயற்சிகள்  முனைப்படைந்துள்ளன. முன்னாள் அரச...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது....
அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் பிணையில் வெளியே வர  முற்பட்டுள்ள நிலையில் கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொலை தொடர்பில்...
கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் தம்மை அனுர அரசு திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் நாளைய தினம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நடப்பு விசாரணைகள் நிமித்தம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட மூவருக்கு...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை...
கைது அச்சத்தில் மறைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை காணொலித் தொழில்நுட்பம் வாயிலாக வீட்டிலிருந்து சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....
இலங்கையின் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளுக்கு அமைய நாட்டின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும் 2025-29 ஊழல்...
இலங்கையில் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) ஆகிய நோய்த்தொற்றுகள் பரவுவதை முழுமையாக ஒழித்ததற்கான உலக சுகாதார அமைப்பின் முதலாவது...
இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு அங்கமாக, அமெரிக்க பாதுகாப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமையின் ‘உபரி பாதுகாப்பு பொருட்கள்’...
சோடாப்போத்தல்களுள் வைட் டைமண்ட்  ரக மதுபானத்தைக் கலந்து, நேற்று வெலிக்கடை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவை பார்ப்பதற்காக...
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாவற்குழி விகாரைக்குக்...
இலங்கையில் எக்காலத்திலும், எந்தவொரு இடத்திலும் எவ்விதமான தமிழ் இனப்படுகொலையும் இடம்பெறவில்லை என சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர்...
புயல் அனர்த்தத்தின் பின்னரான அவசர சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பரந்தளவிலான பொதுச் சேவைகளைப் ‘பொருந்தும் அத்தியாவசியசேவைகளாக’ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளார். இன்று...