மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அதிலுள்ள மொத்தம் 104 கைதிகள் வேறு பல சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் (செயல்பாடுகள்)...
இலங்கைச் செய்திகள்
சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, மஹாரா சிறையைச் சுற்றியுள்ள பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சட்டம்...
கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் பயணித்த வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 வெற்று சரக்கு கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக...
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன், இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி முதலீட்டு திட்டத்தின் கீழ், பச்சிலைப்பள்ளி மற்றும் தென்மராட்சி பிரதேசங்களை இணைக்கும் கச்சாய்–கெற்பொலி–ஆனையிறவு...
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அணுகுவழியாக விளங்கும் ரத்மலானை கந்தாவல வீதி மற்றும் அதன் வடிகால் அமைப்பில்...
ஊடக படுகொலைகளிற்கு நீதி கோரி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணச் செய்திகள் இதனிடையே போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இரகசியமான...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் பொறுப்பைத் தட்டிக்கழித்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும்...
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல்...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைத் தலைவர் (ஐஜிபி) புஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் இன்று...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடமையிலிருந்த...
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 27 சதவீதத்தால் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக...
கொழும்பு – புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களின் 152ஆவது ஆண்டு ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு, காவல்துறையினர் விசேட அறிவித்தலை...
2.5 மில்லியன் டொலர் மாயமான விவகாரம் – பொது நிதிக்குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்த தீர்மானம்!
ஆஸ்திரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பிச் செலுத்துதலில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக பொது நிதிக் குழு...
2026 ஜூலை மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு நாளை (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கமைய,...
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட பருவமழை வெள்ளத்தில் இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அடுத்த மூன்று நாட்களுக்கு மேலும் பருவமழை...
இலங்கையில் கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் பதிவாகவில்லை என அகில இலங்கை...
குடும்பத் தகராறு காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நபருக்கு, அதனால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட 2...
பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே...
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அதனை கட்டுப்படுத்த கோரியும் கடற்தொழிலாளர்களால் குறிகட்டுவான் கடற்பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நயினாதீவுக்கும்...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் சரத் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனான அனுத ஜினதித் சமரகோன் பண்டார உட்பட நான்கு சந்தேகநபர்களை பிணையில் விடுவித்து கொழும்பு கோட்டை...
இலங்கை மெய்வல்லுநர் விளையாட்டு நிர்வாகம் மற்றும் தேர்வு முறைகளில் நிலவும் சிக்கல்கள் காரணமாக, அதன் தெரிவுக் குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாகத் தமது பதவிகளிலிருந்து...
திருகோணமலை, குச்சவெளி காவல் பிரிவுக்குட்பட்ட நிலாவெலி கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் குச்சவெளி காவல்துறை...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள், “ஹீனட்டியன சுபுன்” எனப்படும் சுபுன்...
