August 8, 2026

இலங்கைச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது, கைதிகள் அதிகாரிகளைத் தாக்குவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.  அத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது ஆரம்பக் கட்டக் கொடுப்பனவு மட்டுமே...
தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் உயிருக்கு சிறைச்சாலையில் அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் ,...
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவின் நிதியில் செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் தமிழன் நாளிதழின் 6ஆம் ஆண்டு நிறைவு விழாவினை நடத்தியுள்ளது. தமிழ் பேசும் மக்களின் கருத்துரிமையையும்...
இலங்கை கடற்படையின் 27-வது தளபதியாகப் பதவியேற்றுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (2026 ஜூலை 10) கண்டியில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்....
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப நிலையில் பலவீனமாக இருந்தாலும், வரும் ஒக்டோபர்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே பாதாளக் குழுக்களிடமிருந்து பெற்ற இலஞ்சத்தில்...
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுதள அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், சீனா வெள்ளிக்கிழமை அன்று முதல் முறையாக சுற்றுப்பாதை வகை...
இலங்கையில் சிறைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியையடுத்து பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் ஒரு சிறைச்சாலையாக ஸ்தாபிப்பதாக நீதியமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார்....
கடந்த 24 மணி நேரத்தில் 1300 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச்வின் தனிச்செயலாளர் சுஜீஸ்வர லெனின் பண்டாரவை மௌனிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அம்பமாகியுள்ளது. சுஜீஸ்வர லெனின் பண்டாரவை எதிர்வரும் ஜூலை...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முறையான விசாரணைகளை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  “செம்மணி மனிதப்...
ஈஸ்டர் தாக்குதல் பாணியிலான நீர்கொழும்பு சிறைச்சாலை தாக்குதலுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் அரச புலனாய்வு கட்டமைப்பு எச்சரித்துள்ளது.சம நேரத்தில்...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கடந்த 6 ஆம் திகதி காலையில்...
காலி – மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ள...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் இலங்கையின் ஏனைய சிறைகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றனர.. Prisons & Corrections அவ்வகையில்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் ஏழு பேரின் உடல்கள், கொழும்புக்கு எடுத்து வரப்படவுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன  பிரேத பரிசோதனைகளின்...
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் காயமடைந்த அதிகாரிகளை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிறைச்சாலையினுள் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது...
இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடர்ந்த குடும்ப மற்றும் வாரிசு அரசியலை நாட்டு மக்கள் ஏற்கனவே நிராகரித்துவிட்டனர் என்றும், ஊழல்வாதிகளின் எந்தவொரு அரசியல் மிரட்டல்களுக்கும்...
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள கியூ.ஆர் (QR) குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை எந்தவித தடையுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக்...
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் அதிகாரிகள் 7 பேர் உள்ளடங்கலாக 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மேலும், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் 20 கைதிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...
மக்கள் கோரிக்கை விடுத்தால் நாமல் ராஜபக்ஷவை அடுத்த கட்டத் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளோம். நான் ஒருபோதும் அரசியலில் இருந்து விடைபெறப் போவதில்லை...
தான் ஒருபோதும் அரசியலில் இருந்து ஓய்வுப் பெறப்போவதில்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைத்து முன்னோக்கி பயணிக்கவுள்ளதாகவும்...