புதிய தகவல்கள்

கடந்த நான்கு ஆண்டுகளில் வீடற்ற அல்லது வீடற்ற அபாயத்தில் உள்ள அகதி குடும்பங்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இங்கிலாந்துக்கான அரசாங்க தரவுகள்...
நேற்று வியாழக்கிழமை உறைபனி மழை காரணமாக பிராண்டன்பேர்க் விமான நிலையம் ஏற்கனவே பல ரத்துகளைக் கண்டது. சர்வதேச போக்குவரத்து மையங்களான பிராங்பேர்ட் மற்றும்...
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  புங்குடுதீவு பகுதிகளில் வன்முறை கும்பல்களின் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்களால்...
யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில்...
குஷ்’ ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட...
ஊர்காவற்றுறையில் வீடமைப்புத் திட்டத்திற்காக சிவகுரு ஆதீனத்தினால் 15 ஏக்கர் காணி அன்பளிப்பு செய்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும்...
தமிழர்கள் செறிந்து வாழும் பிரான்சின் பொபிஞி பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும்...
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல் முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சிறிலங்கா  பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் போராட்டம் ...
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.  துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த...
உக்ரைனின் இரண்டு பிராந்தியங்களில் மேலும் மூன்று கிராமங்களை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசு செய்தி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை...
பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள பல பூச்சிக்கொல்லி எச்சங்களின் கலவையான காக்டெய்ல் விளைவின் தாக்கத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பூச்சிக்கொல்லிகளை மதிப்பிடுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின்...
போர்ச்சுகலின் புதிய ட்ரோன் கேரியர், டி ஜோவோ II, பாரம்பரிய விமானம் தாங்கி கப்பல்களுக்கு சவால் விடும், அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் குறைந்த செலவுகளை...
பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, ​​பிரிட்டிஷ் குடிமக்களுக்கு சீனாவிற்குள் விசா இல்லாத நுழைவை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது....
உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (29) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை...
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இந்த மாதம் 200 ஆண்டுகளுக்கும் மேலான மிகப்பெரிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக மாஸ்கோ மாநில பல்கலைக்கழக வானிலை ஆய்வாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்....
யாழில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவ அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் யாழ். சாவகச்சேரி...
அமெரிக்காவால் சிறைப்பிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலின் மாலுமியை கைது செய்தது சட்டவிரோதமானது என குறிப்பிட்டு அவரது மனைவி தொடுத்த வழக்கில் சட்டத்தரணிகள் நீதித்துறை மறுஆய்வுக்கு...
அமெரிக்காவில் பனிப் புயலில் சிக்கிய விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டுள்ள கடும் பனிப் பொழிவு...
நாட்டின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசியக் கொடியை...
 இலங்கையின் சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (26) காலை 8 மணி முதல்  காலவரையற்ற...
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார். அவ்விஜயத்தின் போது, கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும்...
யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்கான நேரடி கள விஜயம் ஒன்றை யாழ் மாநகர முதல்வர் வி.மதிவதனி தலைமையில்...
டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று (19) முதல் விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர்...
“உலகம் வலிமையானவர்களின் கூடாரமல்ல!” – டாவோஸில் கர்ஜித்த மக்ரோன்: பிரான்சில் மலரும் புதிய அரசியல் ஒற்றுமை! கூட்டத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மக்ரோன்...