யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் மரண விசாரணை அறிக்கை யாழ்,நீதவான் நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ...
Year: 2026
அமெரிக்க அதிபர் டிரம்ப், லெபனான் அதிபர் அவுன் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு ஆகியோருடன் பேசியதைத் தொடர்ந்து தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேல்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கைது செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு...
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்...
உக்ரைனில் கூலிப்படையாக பணியாற்றிய இலங்கை இராணுவச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த லஹிரு காவிந்த ஹதுருசிங்க, என்ற கூலிப்படையினரே உக்ரைனில் உள்ள போர்க்களத்தில்...
யேர்மனியில் வாழ்ந்து வரும் எமது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய திருமதி. சித்ரா அவர்கள் இன்று (16.04.2026) தனது பிறந்தநாளைத் தனது இல்லத்தில் உற்றார்,...
சந்திரகுமார் அணியுடன் இணைந்து ஒருபோதும் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தால் , அதனால் ஏற்படும் சாதக பாதகம் தொடர்பிலான...
பாகிஸ்தானில் புதிய பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈரானுடன் பாகிஸ்தானில் இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அமெரிக்கா...
பராக் ஒபாமாவை விட தன்னால் ஒரு சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத்...
கிளிநொச்சி முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் அடி காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது முகமால வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் இன்று...
தேசிய மக்கள் சக்தி அரசு மீது எதிர்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவரும் நிலையில் அநுர குமார திசாநாயக்க, இன்று (15) முற்பகல் அஸ்கிரி...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஈரானில் அவர் நடத்தும் முட்டாள்தனமான போரில் நாம் சேராததற்குத் தண்டனையாக,...
அமெரிக்கத் தடையையும் மீறி, ஈரான் மீது தடை விதிக்கப்பட்ட சூப்பர்டேங்கர் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்தது. அமெரிக்காவின் தடையையும் மீறி, தடைசெய்யப்பட்ட ஈரானிய சூப்பர்டேங்கர்...
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் எண்ணெய் விலைகள் உயர்ந்தன என்றும், இதன் விளைவாக மார்ச்...
கிளிநொச்சி ஏ – 9 பிரதான வீதியில், பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற நபர் ஒருவர் வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த...
அமெரிக்க இராணுவத் தளங்களைக் கண்காணிக்க ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) ஒரு சீன இராணுவ செயற்கைக்கோளைப் பயன்படுத்தியதாக ஃபைனான்சியல் டைம்ஸ் (FT) புதன்கிழமை...
லெபனானில் போர் நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரக் கோரி கூட்டறிக்கை வெளியிட்ட 10 நாடுகளில் கனடாவும் ஐக்கிய இராச்சியமும் அடங்கும். மத்திய கிழக்கு நாட்டில்...
இலங்கையால் மீட்கப்பட்ட இரண்டு போர்க்கப்பல்களில் இருந்த 200க்கும் மேற்பட்ட ஈரானியக் கடற்படையினர் தாயகம் திரும்பியுள்ளனர் என இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா...
புத்தாண்டு வாரத்தில் நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும், தற்போது நாடு முழுவதும் சுமார் 29,000 பேர் விபத்துகள் காரணமாக சிகிச்சை பெற்று...
தேசிய மக்கள் சக்தி அரசிற்கு வெள்ளையடிக்க தொடர்ந்தும் தயாராக இல்லையென கல்வியியலாளர்கள் கைவிட்டுள்ள நிலையில் அரசின் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதன் மூலம்...
சித்திரை புத்தாண்டு கவிதை சத்தியத்தை சாவடிக்க… சமரசத்தை சிதறடிக்க… வித்தைகளை கற்று – இந்தப் புவி யுத்த களமாக்கி நிற்பவர் மத்தியிலே, உத்தமரை...