ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை...
Day: June 3, 2026
எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி பாய்ந்து , அத்துமீறி நுழைந்த நபர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர்.எனவே தேவையற்ற – விசமப்...
மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை நிறைவடைவதால், வழக்கு உத்தியோகபூர்வமாக...
வரும் மாதங்களில் மிதமான அல்லது வலுவான எல் நினோ வானிலை நிகழ்வு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐ.நா....
வவுனியா மாநகர சபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் ஆட்சேபனை தெரிவித்து எதிரணியால் தொடரப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய...
கைது அச்சத்தில் மறைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை காணொலித் தொழில்நுட்பம் வாயிலாக வீட்டிலிருந்து சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....
செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்றன் மேல் ஒன்றாக இரு என்புகூடுகளும், சிறுவர்களுடைய என்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் என்புக்குவியல்...
தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தள்ளாடுவதாகத் தோன்றிய நிலையில், அமெரிக்காவுடனான சண்டை மீண்டும் தொடங்குவது தவிர்க்க முடியாதது என்று ஒரு மூத்த ஈரானிய இராணுவ...
அவர்கள் நூலகத்தை எரித்தார்கள்; அறிவை அல்ல: யாழ்ப்பாண நூலகத்திலிருந்து நூலகம் (Noolaham) வரை ராஜ் சிவநாதன்மெல்போர்ன், ஆஸ்திரேலியா அறிமுகம்1981 மே 31 ஆம்...
ஈரான் நடத்திய ட்ரோன் (ஆளில்லா விமான) தாக்குதலில் குவைத் சர்வதேச விமான நிலையம் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான நிலையத்தின்...
