செம்மணி மனித புதைகுழியில் இன்று செவ்வாய்கிழமை மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு வெளியே எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வின்...
Day: June 24, 2026
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு வலிக்கண்டி பகுதியில் வீதியோர சம்பு புற்களுக்கு விஷமிகள் தீ வைத்தமையால் , சில மணி நேர போக்குவரத்து...
கண்டி – தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக...
பிரான்சில் கடந்த வியாழக்கிழமை (18.08.2026) முதல் வெப்ப அலை காரணமாக நாற்பது பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என பிரான்சின் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு...
யேர்மனி முழுவதும் தொடருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்த இடையூறுகளுக்கு மத்தியில் பயணிகள் தங்கள் இருக்கைகளிலேயே அமர்ந்திருக்கின்றனர். இந்தப் பிரச்சினை எப்போது தீர்க்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை....
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆபரணங்களை விரைவில் உரியவர்களிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேக்கர தெரிவித்துள்ளார்....
இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் காணிப் பிரச்சினைகள் அதிகளவில் தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் தகவல் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே...
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவை பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு...
இஸ்லாமிய அரசு மற்றும் அங்காரா பயங்கரவாத அமைப்புகளாகக் கருதும் பிற குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 200-க்கும் மேற்பட்டோரை துருக்கிய பாதுகாப்புப் படைகள் இன்று...
