Day: June 30, 2026

இலங்கை, மட்டுவில் பதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ செல்லப்பிள்ளையார் குலதெய்வமாகவும், ஸ்ரீ சாந்தநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் குருபரம்பரையினராகவும் விளங்கும்,...
பண்ணாகம்.கொம் (Pannagam.com) – 20வது ஆண்டு விழாநிகழ்வு: 20வது ஆண்டு விழா கொண்டாட்டம் திகதி: 30.06.2026 இடம்: பண்ணாகம் அம்பாள் கலைமன்ற மண்டபம்...
மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் அத்துமீறி குடியேறும் சிங்களவர்கள். கடந்ந ஒருமாத காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான...
குமுழமுனை ஆதி நாகதம்பரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் 29.06.2026 அன்று மிகுந்த ஆன்மிக எழுச்சியுடனும், தமிழர் பாரம்பரியத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையிலும்...
மக்களால் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நிறுவப்பட்ட எமது அரசை எதிர்க்கட்சிகளால் ஒருபோதும் அசைக்க முடியாது என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் நளிந்த...
செம்மணி புதைகுழிக்கருகாமையில் இருந்த கோயிலுக்கு முன்பாகவும், நல்லூரை நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதியிலும் இன்னமும் கண்டறியப்படாத மனிதப் புதைகுழிகள் இருக்கக்கூடும் என...
இன மத நல்லிணக்கத்தை கொழும்பில் ஏற்படுத்த இம்முறையும் கொழும்பு கோஸ்டியொன்று பொசன் அன்னதான நிகழ்வொன்றை ஆலய முன்றலில் இன்று நடாத்தியுள்ளது. மறுபுறம் யாழ்ப்பாணம்...
தேயிலைத் தோட்டத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர், பாலத்தின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ​​சுமார் 30 அடி ஆழமுள்ள...
வவுனியா மாநகரசபை முதல்வரின் பதவி நீக்கத்தை கண்டித்தும் வடக்கு ஆளுனருக்கு எதிராகவும் வவுனியாவில் கடையடைப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் பதவி நீக்கத்தை...
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று...
யேர்மனியின் ஹம்பேர்க் நகரிக்கு மேற்கே அமைந்துள்ள ஸ்டேட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்தனர். ஆண் சந்தேக நபர் ஒருவர் கைது...
வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு கண்டித்து, வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக, வவுனியா பண்டாரவன்னியன்சதுக்கத்துக்கு முன்பாக இன்று (29) ஆர்ப்பாட்டம்...