Day: June 29, 2026

தற்கொலைக்கு எதிராக இந்திய மாற்றுத்திறனாளி இளைஞன் முன்னெடுத்த துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம் முல்லைத்தீவிலிருந்து பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி இன்று ஆரம்பமானது. தற்கொலை...
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி, ‘மக்கள் செயல் அமைப்பின்’ ஏற்பாட்டில் ‘உரிமைப்பந்தம்’ எனும் அமைதி வழி மக்கள்...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான பயணிகள் கப்பல் சேவைகளை வலுப்படுத்தும் மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் துறைமுகத்தில் அமைந்துள்ள சர்வதேச பயணிகள்...
புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடா நாட்டில் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி கெளரகெளவுரி சரவணமுத்து அவர்கள் இன்று 28/06/2026 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் இறைபதம்...
இறைபதம் அடைந்த அமரர் திருமதி ஜெகதீஸ்வரி இராமகிருஸ்ண சர்மாஅவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும்...
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் ஆறாவது நாளாக இன்றையதினம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் சித்திரவதை முகாம்களில் இருந்து உயிருடன் தப்பியவர்கள் இருக்கின்றனர். அவர்கள் தமக்கு இழைக்கப்பட்ட சித்திரைவதைகள் தொடர்பிலும் ,மற்றையவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை கண்களால்...
ஐரோப்பாவில் ஜூன் 21-ஆம் திகதி தொடக்கம் வரலாறு காணாத வெப்ப அலை தொடங்கியதிலிருந்து 1,300-க்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு...
மட்டக்களப்பு, ஜூன் 28 ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் – திருக்கோணமலை பிரகடனம் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதனை மக்கள் மத்தியில் பரவலாக...