September 9, 2026
நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று, போர்ட்ஸ்மவுத்தின் ஈஸ்ட்னி லேண்டிங் படகுத் துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதியில், கலவரத் தடுப்புக் கேடயங்களை ஏந்திய காவல்துறையினர் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை எதிர்கொண்டனர். ஆங்கிலக்...
நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தி, பொதுமக்கள் எதிர்நோக்கும் நீதிமன்ற வழக்குகளின் காலதாமதம் மற்றும் செலவினங்களைக் குறைத்து விரைவான நீதியை வழங்குவதற்காகவே அரசமைப்புத் திருத்தங்களை முன்னெடுக்க...
கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உள்ளிட்ட 13 பேர், இந்திய சுங்க அதிகாரிகளால் மீண்டும் இலங்கைக்கு...
வியட்நாமில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச உலக அழகிப் போட்டியில் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா உலக அழகு ராணி பட்டத்தை வென்றார்....
சாக்சோனி-அன்ஹால்ட் மாநிலத் தேர்தலில் தீவிர வலதுசாரி AfD கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அங்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்குத் தேவையான வாக்குகளை அது...
22வது அரசியல் திருத்தம் ஜே.வி.பி.யின் தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஓர் அமிலச் சோதனையாக அமைந்துள்ளது. வென்றால் இது சட்டமாகும். சறுக்கினால், எதிர்க்கட்சிகள் அச்சப்படுவது...
அமெரிக்கா 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பதிலடியாக அமெரிக்காவுடன் தொடர்புடைய 3 எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்கியதாக தெரிவித்துள்ளது....
தேயிலை ஏற்றுமதி வருமானத்துக்கு நிகரான 1 பில்லியன் டொலர் கடத்தப்பட்டுள்ளது -ஜனாதிபதி வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பதற்கு முன்பே வெளிநாடு சென்றார் பிரேமலால் ஜயசேகர:...
ஆழியவளையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வரதன் நேற்று லண்டனில் சாவடைந்துள்ளான், இவர் மாவீரர் இன்னிசை அவர்களது சகோதரனும் ஆவார். அவனது இழப்பால்...
வரவிருக்கும் தேசியத் தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைக்கும் என்ற ஊகங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க திட்டவட்டமாக நிராகரித்ததோடு, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை...
ஈரானில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 19 வயதான இரட்டைச் சகோதரிகள் இருவர்...
கேப் வெர்டேயின் ஃபோகோ தீவில் நடந்த பேருந்து விபத்தில், பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர மீது உச்ச நீதிமன்றம் பயணத் தடை விதிப்பதற்கு முன்பே அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என...
பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றத்திற்காக, தொலைக்காட்சி தொகுப்பாளினி சாரா கலீஃபா மற்றும் மேலும் 11...
அமெரிக்காவுடன் விரிவான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை கனேடிய பிரதமர் மார்க் கார்னி இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடைநிறுத்தியுள்ளார்.  கனடாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா...
கீழ் மல்வத்து ஓயா பெயரில் செட்டிகுளத்தில் குடியேற்ற திட்டத்தில் பயிர்செய்கைக்காக அனுராதபுர மாவட்ட மக்களுக்கு காணிகள் வழங் கப்படும் என திட்ட அதிகாரிகள்...
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “எமது அரசாங்கம் – இரண்டு ஆண்டுகள்: நாட்டுக்கு...
கிளிநொச்சியில் 9ஆவது வடக்கு கிழக்கு பூப்பந்தாட்டப் போட்டி – NEBT 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை (WTBF)...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் உண்மைகள் வெளிப்படுத்தப்படாததால் , இன்றும் அவர்களின் உறவுகளின்...
யாழ்ப்பாணம், குடரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கடலட்டைகளைக் கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.   வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று சனிக்கிழமை...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 12ஆவது  வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36...
யேர்மானிய நிறுவனமான ஐசார் ஏரோஸ்பேஸால் உருவாக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் விண்வெளி ராக்கெட்,  நார்வேயின் அண்டோயா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்கு ஏவப்பட்டது. நாங்கள் சுற்றுப்பாதையில் இருக்கிறோம் மேலும் ஐரோப்பிய வரலாற்றைப் படைத்துள்ளோம். ஐரோப்பிய...
திருவாளர்செல்வகுமார் மயூரதாஸ் அவர்கள் யாழ்ப்பாணம் 06.09.2026. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும் நிரந்தர வதிவிடமாகவும் நயினாதீவை வாழ்விடமாகவும் கொண்ட திருவாளர் செல்வகுமார் மயூரதாஸ்...