கடந்த மாதம் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்திற்குப் பிந்தைய மறுசீரமைப்புப் பணிகளுக்கு 4.78 பில்லியன் டாலர் செலவாகும் என்று நேபாளம் மதிப்பிட்டுள்ளதாக...
அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் தம்பதியினர் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். பிராட்காம் நிறுவனத்தின்...
நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஜெனீவா நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு! இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு தாமதிக்காமல் உடன்...
தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (11) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கை குண்டுத்தாக்குதலில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 11 மற்றும் 17...
இன்றைய தினம் கைதாகலாமென்ற பரபரப்பின் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளார். மிக் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள்...
ஹூதிகள் யேமனில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மோச்சாவைக் கைப்பற்றி, பாப் அல்-மண்டாப் ஜலசந்தியை நோக்கி முன்னேறி வருகின்றனர். இது உலகின்...
வலி வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள் அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை எனக்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் கலை மன்னன் அவர்களிடம் விடுப்பு கேட்டு வந்த வந்த இலங்கைத் தமிழரை...
கொழும்பு – தெஹிவளை – கவுடான சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்களுக்கு...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பருத்தித்துறை நகரின் அபிவிருத்திக்கு ,...
ஏமனின் ஹூத்தி போராளிகள் வியாழக்கிழமையன்று மோக்கா (Mocha என்றும் அழைக்கப்படும்) துறைமுக நகரைக் கைப்பற்றியதால், நாட்டில் மீண்டும் உள்நாட்டுப் போர் ஏற்படக்கூடும் என்ற...
சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மலைக்கிராமத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 40...
கனடாவும் உக்ரைனும் தங்களது 100 ஆண்டுகால கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்த உறுதியளிக்கும் முக்கிய பிரகடனத்தில் வியாழக்கிழமை கையெழுத்திட்டன. நிறுவனம் பதிவுசெய் உக்ரைன் அதிபர்...
நோர்வேயின் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற முதல் ஈழத்தமிழர் என்ற பெருமை பெற்ற கம்சி குணரத்தினம், நோர்வேயின் ஈழத்தமிழ் பின்னணியை கொண்ட முதலாவது...
மிக் விமான கொள்வனவு தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வருகை தந்துள்ளதாக தகவல்கள்...
மிகவும் சோகமான செய்தி… இறுதிச் சடங்கிற்குச் சென்ற தாயும் மகனும் வி**பத்தில் உ*யிரிழந்துள்ளனர்..! அனுராதபுரம் – மரதன்கடவல நகரில் நேற்று (09) காலை...
இத்திரைப்படத்தின் காஸ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றிய இவர், சிறந்த திறமையும் ஆர்வமும் கொண்ட ஒரு இளம் கலைஞர் மட்டுமல்ல, சிறந்த நடிகையாகவும் தன்னை நிரூபித்தவர்....
தமிழறிஞரும், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா இன்று வெள்ளிக்கிழமை (11.09.2026) காலை தனது-90 வயது வயதில் தனது சொந்த மண்ணான...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார். மிக் போர் ரக விமானக்...
எந்தவொரு சமூகத்திற்கும் தமது கலாசார அடையாளம் காரணமாக சமூகத்தில் பாதுகாப்பின்மை அல்லது அச்சம் ஏற்படாத வகையிலான சூழலை உருவாக்குவதும், அவர்களின் உள ரீதியான...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள்.முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வெறுப்புப் பேச்சுகள்.தடுத்து வைக்கப்பட்டுள்ள...
அநுராதபுரத்தில் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் நான் பங்கேற்பேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா...
சோஃபியா: பாபா வாங்கா 2027ஆம் ஆண்டு தொடர்பாக கணித்த விஷயங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு குறித்த கணிப்புகளில் ஒரு விசித்திரமான...
