யாழ். மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவு தொடர்பில் பாராளுமன்றத்தில்...
மட்டக்களப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் ...
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை (24) சுமார் 600 கிலோகிராம் எடையுடைய கேரள கஞ்சா தீயிட்டு...
யாழ் . மாநகரத்தைச் சுகாதாரமான மற்றும் சுற்றுலாத் தளத்துக்கேற்ற நகரமாகவும் மாற்றுவதே எமது முதன்மை இலக்காகும். இதற்குப் பொதுமக்கள் தரம் பிரித்த குப்பைகளை...
யாழ்ப்பாணம் மந்திரி மனை, சங்கிலியன் தோரண வாயில் என்பவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசுப் பேருந்துகளில் ஏதேனும் குறைபாடுகள்...
செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதர் காஜா கல்லாஸ் அழைப்பு விடுத்தார் . International...
யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்தொழிலதிபர் வசந்தன் அவர்கள், தன் மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர்களோடு இணைந்து இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்....
பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்....
செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வின் போது, மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் இன்று வியாழக்கிழமை சுத்திகரிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. Violent Crime இதனையடுத்து, மூன்று...
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனவழிப்பின் 43 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேசநீதியை...
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதி என்பது தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால் புதிதாக எதையும் கட்ட முடியாது. நேற்று செய்தது புதிய...
கரப்பான் பூச்சிக் கட்சி நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கிறது. ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணிக்கு கிடைத்த அமோக...
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட...
டோக்கியோவில் ஒரே நாளில் 450-க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 16 ஆண்டுகளுக்கு முன்பு பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவே மிக...
1983 ஜூலை மாதத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்தும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
நேற்றிரவு புதன்கிழமை (22) இரவு கொழும்பு துறைமுக நகரில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரண்டு சீன நாட்டினர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல்...
அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து பாடசாலையைப் புறக்கணித்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான தீர்வு...
திருகோணமலை – ஹபரணை வீதியில் கார் மற்றும் உயர் ரக ரேசிங் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் தீப்பற்றி...
கறுப்பு ஜூலை வேதனை எங்கள் மனங்களில் இன்றும் இருக்கின்றன என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில்...
திருகோணமலை கன்னியா பகுதியில் புதிதாக எந்த வித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் , ஏற்கனவே உள்ள தொல்பொருள்கள் மற்றும் நினைவிடங்கள் பாதுகாக்கும்...
யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது தொடர்பில் நாம் இன்றும் வருந்தி கொண்டிருப்பது மட்டும் நமது பணியாக இருக்காது. அதனை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்றே...
தையிட்டியில் மக்களுக்கு சொந்தமான காணி மக்களுக்கும் , விகாரைக்கு சொந்தமான காணி விகாரதிபதியிடமும் ஓரிரு வாரங்களில் ஒப்படைக்க முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன,...
