வெலிக்கடை சிறை கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக ஏற்பாட்டாளர்களுள் ஒருவரும் முன்னாள் வல்வெட்டித்துறை...
இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின்படி, இன்று (20) முதல் ஒரு வெள்ளை முட்டையின் விற்பனை விலை ரூ. 41 ஆகவும், ஒரு சிவப்பு...
பல ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த வாரம் இரு தரப்பினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தங்களது...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம்...
பாலஸ்தீனிய இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ், தனது அரசியல் செயற்குழுவின் தலைவராக கலீல் அல்-ஹய்யாவைத் தேர்ந்தெடுத்துள்ளதாக இன்று திங்கட்கிழமை அறிவித்தது. இஸ்ரேலுடனான மறைமுகப் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில்...
ஆண்டி பர்ன்ஹாம் டவுனிங் தெருவில் காலடி எடுத்து வைத்தபோது, திரண்டிருந்த பெருந்திரளான ஆதரவாளர்கள் கரவொலி எழுப்பி ஆரவாரித்தனர். மேலும் புதிய பிரதமரின் முகத்தில் ஒரு...
இன்று திங்கட்கிழமை காலை அவர் அதிகாரப்பூர்வமாக பிரதமராகப் பதவியேற்பதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஒரு காணொளியில், ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...
கடந்த வாரம் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைமைப் பதவியைப் பெற்றதைத் தொடர்ந்து, பர்ன்ஹாம் அரசாங்கத்தை அமைக்குமாறு மூன்றாம் சார்லஸ் மன்னரால் அழைக்கப்பட்டுள்ளார். புதிதாகப் பதவியேற்ற...
யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் , இளைப்பாற , பொழுது போக்க வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின்...
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழ் ஈழ...
கொழும்பு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவர்,...
காலஞ்சென்றவர்: சிவகுரு சிவகுமார் பிறப்பிடம் & வசிப்பிடம்: யாழ்ப்பாணம், சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்டவர்.இறைவனடி சேர்ந்த திகதி: திங்கட்கிழமை,...
தெஹிவளை – கல்கிசை பொதுமயானப் பகுதியில் நின்றவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், குறித்த...
உள்ளூராட்சி சபையின் எவ்வித உத்தியோகபூர்வ அனுமதியும் இன்றி ராணுவத்தினரால் சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்டு வரும் ராணுவ மருத்துவமனைக் கட்டிடத்தை, பிரதேச சபை சட்டபூர்வமாக இடித்து...
மாகாணசபை தேர்தல் இவ்வாண்டிலும் நடைபெறுவது சந்தேகமாகவே உள்ளது. கடந்த ஆண்டில் மாகாண சபை தேர்தல்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 9,000 மில்லியன் ரூபாய் நிதி தேசிய...
தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொது நோக்கத்திற்காக குறைந்தபட்ச அடிப்படையிலே...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.கடந்த 36 வருடங்களாக...
செம்மணி புதைகுழிக்குள் கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டு , அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.செம்மணி மனித...
போரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா நடத்திய சமீபத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, உக்ரைன் தலைநகர் முழுவதும்...
இஸ்ரேலின் சுற்றுச்சூழல் அமைச்சர், முதலைகளைப் பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் வகையில் அவற்றின் வகைப்பாட்டை மாற்றியுள்ளார். தீவிர வலதுசாரி பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர், ஹமாஸ்...
நேற்று சனிக்கிழமையன்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது இடத்திற்கான போட்டியில் தனது 22வது கோலை அடித்ததன் மூலம், பிரான்சின் கைலியன் எம்பாப்பே உலகக் கோப்பை வரலாற்றில்...
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில்...
யாழ் மாவட்டத்தில் முறையற்ற, சூழலுக்கு ஒவ்வாத கடல் அட்டைப் பண்ணைகளை பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து ஊக்குவித்து மீனவ மக்களின் அடையாளங்களை அழிக்க...
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளான். பருத்தித்துறை , தும்பளை பகுதியை சேர்ந்த சின்னராசா துளசிகன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார். ...
