முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற குடும்பத் தகராறு, இறுதியில் பேரதிர்ச்சியில் முடிந்துள்ளது. ஆத்திரமடைந்த கணவன் நடத்திய வாள்வெட்டுத்...
கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் மக்களைத் திசைதிருப்புவதற்காகவுமே கச்சத்தீவை மீளப்...
இலங்கையில் போதைப்பொருள் வலைப்பினலுடன் தொடர்புடைய பலர் தொடர்ந்தும் கைதாகிவருகின்றனர். இந்நிலையில் தாங்க முடியாத பணி அழுத்தத்தைக் காரணம் காட்டி, பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப்...
பெற்றோரில் எவரும் அமெரிக்கக் குடிமக்களாக இல்லாத பட்சத்தில், அமெரிக்காவில் பிறந்த வெளிநாட்டு அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்குப் பிறப்புரிமைக் குடியுரிமையை அமெரிக்கா வழங்காது என்று உள்நாட்டுப்...
வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வவுனியா , புதுக்குளம் மற்றும் அதன்கீழான தமிழ்மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
10 நாட்களுக்கு முன்பு நேபாளத்தைத் தாக்கிய பெரும் வெள்ளத்தில், அடர்த்தியான சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து கிடந்த நேபாளப் பெண் ஒருவரை மீட்புக்...
பாரம்பரிய உலக வரைபடத்திற்குப் பதிலாக, ஆப்பிரிக்காவின் பரப்பளவை மிகவும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் புதிய வரைபடத்தைக் கொண்டுவர ஐ.நா பொதுச் சபை வாக்களித்துள்ளது. டோகோவின் ஆதரவுடன்...
அனுராதபுரம் – கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை இடம்பெற்றுள்ளது....
வவுனியா மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய கீழ் மல்வத்து ஓயா திட்டத்தின் கீழ் செட்டிகுளம் பகுதியில் புதிய குடியேற்றங்கள் உருவாக்கப்படவுள்ளதா? என பாராளுமன்ற...
தமிழ் மக்களின் பல்வேறு போராட்டங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என முன்னாள்...
தற்போதைய அரசாங்கம் இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கூறுவதாக வாயளவில் வாதிட்டாலும், நடைமுறையில் சிங்கள பௌத்த மக்களுக்குத் தொடர்ச்சியாக அநீதிகளையும் பாரபட்சங்களையும் இழைத்து வருகின்றது...
ஊடக அறிக்கை 36 ஆண்டுகளாக நீடிக்கும் வந்தாறுமூலை 158 தமிழர்களின் காணாமலாக்கல் – சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு மட்டக்களப்பு, 05 செப்டெம்பர்...
பிறான்ஸ் நாட்டில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர் அருள்மொழித்தேவன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து! இவர் இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் குடும்பத்தாருடனும், கலையுலக நண்பர்களுடனும்...
“தொகுப்பியல் செம்மல்”கௌரவ விருது ஈழத்தின் மூத்த அறிவிப்பாளர் கே. திருமாறன் அவர்களுக்கு, புதுக்காடு அழகாபுரி நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் “புதுக்காட்டூர்...
யாழ்ப்பாணம் – கோண்டாவில் கிழக்கைப் பிறப்படமாகவும் கனடா ஏஜக்ஸ் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு அப்பையா சண்முகராஜா அவர்கள் செப்டெம்பர் முதலாம் நாள்...
திருச்செங்கோடு அருகே மொபட் மீது தனியார் கல்லூரி பஸ் மோதிய விபத்தில் சகோதரிகளான 4 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். 19 வயது சுபிதா கலைச்செல்வி,...
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கிய 97 வயது குணா மாயா போரா என்ற மூதாட்டி, சுமார் 8–9 மணி நேரத்திற்குப் பின்னர் இராணுவத்தினரால் உயிருடன்...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச, ஊழல் பற்றிய ச ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி(UNP) தெரிவித்துள்ளது....
அண்டை நாடான இந்தோனேசியாவில் உள்ள காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் ஏற்பட்ட தீயுடன் தொடர்புடைய அடர்த்தியான புகைமூட்டம், காற்று மாசுபாட்டை அபாயகரமான நிலைக்குத்...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் தலைமை அலுவலகமான சிறீதியேட்டரினுள் அத்துமீறி நுழைந்த இருவர், அலுவலகத்தின் வரவேற்புப் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதாக ஈபிடிபி...
வாட்ஸ்அப் வியாழக்கிழமை இந்தியாவில் ஒரு கட்டணச் செலுத்தும் சேவையை அறிமுகப்படுத்தியது. இது பயனர்கள் தங்கள் வீட்டு உபயோக மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களை இந்த மெசேஜிங்...
தெற்கு நைஜீரியாவில் எண்ணெய் குழாய் வழியாக எண்ணெய் எடுக்க முயன்றபோது, அதிலிருந்து வெளியான புகையை சுவாசித்ததால் குறைந்தது 37 பேர் உயிரிழந்ததாக ஒரு சுற்றுச்சூழல்...
சீனாவுடனான தனது எல்லைப் பகுதியை பேரழிவுகரமான வெள்ளம் தாக்கி ஒன்பது நாட்களுக்குப் பின்னர் நேபாளத்தில் மீட்புப் படையினர் இன்று வெள்ளிக்கிழமை அன்று ஒரு நீர்மின்...
ஜெர்மன் வாகன நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், உலகளாவிய கார் தொழிற்துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மறுசீரமைப்பாக அமையவிருக்கும் ஒரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த தசாப்தத்தின்...
