தென்கிழக்கு ஆசியாவில் இருந்து இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஐந்து குட்டி ஒராங்குட்டான்களை ஒடிசா வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக...
கனடிய பால் பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மதுபானங்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதுடன், எல்லை தாண்டி வரும் பிற கனடியப்...
கண்டி – தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பவுலான பிரதேசத்தில் நண்பரை கொலை செய்து, சடலத்தை காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று தீ வைத்து...
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை காலை நடைபெற்றது. கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் ஆறாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது....
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலியக் குடியேற்றங்களில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக ஐக்கிய இராச்சியம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. மேற்குக்...
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது நினைவு தினம் அனுஷ்டிப்பு 186 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு 36 ஆண்டுகளாகியும் நீதி இல்லை –...
தமிழர் தெருவிழா (Straßenfest der Tamilen 2026 3 நாட்கள் (வெள்ளி – சனி – ஞாயிறு) 11.09.2026 (வெள்ளி): மாலை 16:00...
நான் போர்க் குற்றவாளியல்ல, ஆதாரத்துடன் நிரூபித்தால் ஏற்றுக்கொள்ள தயார் – சவேந்திர சில்வா சட்டவிரோத நடவடிக்கைகளால் பறிபோன சலுகை: தாய்லாந்துக்கான இலவச விசா...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் செப்டெம்பர் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை...
பம்பளப்பிட்டியிலிருந்து தெஹிவளை வரையிலான கடற்கரைத் பகுதியில் (Marine Drive) சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 19 கட்டிடங்களை உரிமையாளர்கள் இன்றைக்குள் (09) அகற்றாவிட்டால், நாளை (10)...
பார்வைக் குறைபாடுள்ள மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாட்டின் அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்டல் மற்றும் பிரெய்லி விசைப்பலகைகளைப் பொருத்துமாறு வங்கிகளுக்கு...
டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஒரு சமுதாயக் கூடத்திற்கு அருகே ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்...
Swiss International Air Lines (SWISS) மற்றும் சுவிஸ் போக்குவரத்து அருங்காட்சியகம் (Swiss Museum of Transport) ஆகியவை இணைந்து, SWISS நிறுவனத்தின்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர் 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை தமக்குச் சொந்தமாக்கிக்...
ஈழத்துக் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் (சோ.ப) அவர்கள் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் 14.09.1939 ஆம் நாள் பிறந்து, தற்போது கொக்குவில் பொற்பதி வீதியில் வாழ்ந்து...
இலங்கை அரசு சீன அரசு சார்பு நிலைப்பாட்டை எடுத்துவருவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ...
அடுத்தடுத்து வந்த ஆட்சிக்கு வந்திருந்த அரசாங்கங்கள் சர்வதேச ரீதியில் இலங்கை இராணுவத்தின் பக்க நியாயங்களை சரியாக முன்வைக்கத் தவறியதே தன் மீதான குற்றச்சாட்டுகள்...
மலேசியாவில் விமானி உட்பட ஐந்து பேரை ஏற்றிச் சென்ற BO-105 ரக உலங்குவானுர்தி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை குச்சிங்கிற்கு வடக்கே சுமார் 929 கிலோமீட்டர்...
சவூதி அரேபியாவின் தெற்கு பகுதியில் உள்ள நான்கு நகரங்களை இலக்காகக் கொண்டு ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத்...
கேன்ஸ்-சுர்-மெர்: பிரெஞ்சு ரிவியேராவில் உள்ள கேன்ஸ்-சுர்-மெர் நகரில் அமைந்துள்ள ரெனுவா அருங்காட்சியகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த இரு கொள்ளையர்கள், நான்கு கலைப்படைப்புகளைத் திருடிச்...
யேர்மனியின் மின்சார வலையமைப்பை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான நாசவேலைத் தாக்குதல்களை நடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 48 வயது நபர் ஒருவரை யேர்மனிக் காவல்துறையினர் கைது...
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி...
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் திங்கட்கிழமை...
