சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர் மூதூர் – மஹாவலி கங்கையில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில்...
இலங்கையின் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்து புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது....
12.07.27 அன்று நடைபெற்ற வடமத்திய மாகாண மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டியில், அதிகூடிய புள்ளிகளைப் பெற்று டோட்முண்ட் தமிழாலயம் முதலிடத்தைப் பெற்று மகத்தான...
(International Cricket Stadium) அமைப்பதற்கான முடிவை மீளாய்வு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாண்புமிகு அமைச்சருக்கு ஒரு பணிவான வேண்டுகோள் வடக்கு மாகாணத்தில் சாதாரண கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்குப் பதிலாக, சர்வதேச தரத்திலான முழுமையான கிரிக்கெட்...
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் மஹாவலி கங்கையில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய...
தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால (வயது...
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் வடக்குப் பகுதியில் உள்ள பிரபலமான மதுபான விடுதி (பப்) ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்...
மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் ஆசிரியர் ஒருவர் நேற்று (11) னிக்கிழமை பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். பண்டாரியாவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான...
இந்தியக் கடற்படையை வலுவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் ஓர் அங்கமாக கடற்படையிலுள்ள போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய...
பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்...
பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ஆன் விடெகோம்பை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் இனி...
பிரபல பின்னணி பாடகி S. ஜானகியின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத்...
இலங்கை மருத்துவத்துறையின் மற்றுமொரு மைல்கல்லாக, இடுப்புப் பகுதி இணைந்தவாறு ஒட்டிப்பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளை நீண்ட சிக்கலான அறுவைச் சிகிச்சை மூலம் பேராதனை...
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோ நாடுகளில் 48 அணிகள் பங்கேற்புடன் நடைபெற்று வரும் 2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி, இப்போது...
பிரான்ஸை வாட்டி வதைக்கும் கடும் வெப்ப அலை காரணமாக மூன்று அணு உலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், மேலும் எட்டு உலைகள் குறைந்த திறனில்...
சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் 6 கூட்டாக இணைந்து பொதுவான பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான உடன்படிக்கை ஒன்றை திங்கட்கிழமை நடைபெறும்...
கண்ணே நீயும் தூக்கம்மா…நல்ல காலம் கனியும்!எண்ணம் போல வாழவேநல்ல வேளை பிறக்கும்! உறவுகள் உன்வசம்உள்ளன்பினைப் பொழிந்திடும்!உள்ளங்கள் இணைந்திட்டால்உலகமே நம்வசம்!உயர்ந்த வாழ்வில் பணிவு வேண்டும்,உலகம்...
இவர் ஈழநாடு, உதயன், தமிழன், தீபம் மற்றும் புதுவிதி போன்ற பல்வேறு முன்னணி ஈழத்து அச்சு ஊடகங்களில் நீண்ட காலம் பணியாற்றிய ஒரு...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நான்காவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36...
பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்தது. ஜோர்டான், குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது, கைதிகள் அதிகாரிகளைத் தாக்குவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது ஆரம்பக் கட்டக் கொடுப்பனவு மட்டுமே...
வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த...
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா புதிய கட்டத் தாக்குதல்களை...
