சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என...
Monat: Dezember 2024
கஜகஸ்தானில் 72 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானமொன்று விழுந்து நொருங்கியுள்ள நிலையில் விமானத்தில் பயணித்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அஜர்பைஜானில் இருந்து ரஷ்யாவின் ...
யாழ்ப்பாணத்தில் (Jaffna) கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் (K.Ilankumaran)...
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவு வணக்க நாள் இன்றாகும். 25.12.2005 அன்று மட்டு நகரில் அமைந்துள்ள மேரி தேவாலயத்தில் நத்தார் பண்டிகை திருப்பலியின்போது...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சட்டவாட்சியைப் பலப்படுத்தி கருத்து சுதந்திரத்திற்காக போராடியதற்காக கொல்லப்பட்டவர்கள் தொடர்பிலான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என இலங்கைத்...
ருமேனியாவின் புக்கரெஸ்டில் இருந்து சூரிச் சென்ற சுவிஸ் ஏர் விமானம் புகை மூட்டத்தால் ஆஸ்திரியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பணியாளர்கள் உட்பட 79 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்....
ஸ்பெயினுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையே மத்தியதரைக் கடலில் «உர்சா மேஜர்» என்ற சரக்குக் கப்பல் மூழ்கியதில் இன்ஜின் அறை வெடித்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை...