Tag: 24. Februar 2025

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அனைத்து வீரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உத்தரவிட்டுள்ளார்.  அரசாங்க...
கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். ...
யேர்மனியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் CDU/CSU 29% வாக்குகளுடன் முன்னிலை வகிக்கின்றன என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆரம்பகால கணிப்புகள் யேர்மனியின் பழமைவாத கூட்டணி...
இலங்கையின் சிங்கள சமூக வலை வெளியீட்டாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர்  தெரிவித்துள்ளார். ராஜபக்சக்களது  பணிப்பில் ...
தமிழ் தேசிய கட்சிகளில் 09 கட்சிகள் ஒன்றாக இணைந்து உள்ளூராட்சி தேர்தலை சங்கு சின்னத்தில் எதிர் கொள்ளவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம்...