அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு...
Jahr: 2025
வடமேற்கு யேர்மனியின் பீல்ஃபெல்ட் நகரத்தில் உள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதில் இரண்டு பேர் காயமடைந்தனர், அவர்களில் ஒருவரின்...
அணுர ஆட்சியில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள்.===== ===============தற்சமயம் ஆட்சிக்கு வந்துள்ள Npp அரசானது இனிமேல் நாட்டில் இனவாதத்திற்கோ மதவாதத்திற்கோ...
வெள்ளைமாளிகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பிரஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் சந்தித்தார். அங்கு அவரை டொனால்ட் டிரம்ப் கை...
ஒன்பது முதல் பன்னிரண்டு மாதங்களுக்குள் உக்ரேனிய-ரஷ்ய எல்லைப் பகுதியில் அமைதி காக்கும் பணிக்காக சுவிட்சர்லாந்து சுமார் 200 வீரர்களை வழங்க முடியும் என்று...
தற்போதைய வறண்ட வானிலை நிலைமைகள் தொடர்ந்து நீடித்தால் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார...
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினமன்று பகலில் மாத்திரம் பூஜைகள் செய்வதற்கு ஆலய நிர்வாகத்திற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தினம்...
தையிட்டி விகாரையை இடிப்பது இனவாதத்தை கட்டியெழுப்பும் ஆகவே தான் அதை இடிக்க வேண்டாமென ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர்...