
தேர்தல் கடமைக்காக உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றிய வேளை மரணமடைந்த வட்டுக்கோட்டையை சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரான 34 வயதான தங்கராசா சுபாஸ் என்பவரே மாரடைப்பால் மரணமானார்.
இச்சம்பவத்தால் வாக்களிப்பு நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது். கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.