அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு...
தமது பகுதிக்குள் காற்றாலை அமைக்க அனுமதி வழங்க மாட்டோம்  என மன்னார்  மக்கள்  ஒருமித்து எதிர்ப்பு தெரிவித்ததால் எரிசக்தி அமைச்சர் தலைமையிலான குழுவினர்...
சுமார் 13 ஆயிரம் விரிவுரையாளர்கள் இருக்க வேண்டிய இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது 6 ஆயிரத்து 500 விரிவுரையாளர்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது....
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் விக்ரோறியா வீதி அமைந்திருக்கும் பகுதியில் சட்டவிரோதமாக பிரதான வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்ட மேம்பால பதாகை தொடர்பில் நேற்று...
டக்ளஸிடம் ஆதரவு கோரி சென்று மூக்குடைபட்ட அவைத் தலைவர் சிவஞானம் அனுர பயணத்திலும் அவமதிக்கப்பட்டுள்ளார் . தமிழ் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
வவுனியா – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 220,000 ரூபாய் ஏலத்திற்கு விற்பனை...
சுவிட்சர்லாந்திலிருந்து கஜேந்திரகுமார் பென்னம்பலத்திற்கு அவசர அழைப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பென்னம்பலத்திற்கு (Gajendrakumar Ponnambalam) சுவிட்சர்லாந்து (Switzerland) தூதரகம் அழைப்பொன்றை விடுத்துள்ளது. இலங்கை...
காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016...
கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை படிகிவதை செய்த  6 மாணவிகள் மற்றும் 9 மாணவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள...
வௌிநாடுகளில் தலைமறைவாகியிருந்து இலங்கையில் குற்றச் செயல்களை முன்னெடுத்து வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களில் 17 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க...