இலங்கை வானொலி, மேடை, திரைப்படப் பாடகர்,‹புதியகாற்று› – ‹நான் உங்கள் தோழன்› புகழ் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் தாயகத்து மேடைகளில்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாக்க பிரதிநிதி திரு மார்க் அவர்களுடனான சீலன் ,அவர்களும் இன்னும்பலர் இணைந்த சந்திப்பானது...
மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என வடக்கு மாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இரத்தினசிங்கம்...
சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு...
சர்வதேச யேர்மன் தமிழ் விருது விழா 26.04.2025 பி.ப.2.00 மணிக்கு வாருங்கள் வாழ்த்துக்கள் வரலாற்று சிறப்பு மிக்க இன்னாள் பொன்னாள் உலகளவிய ரீதியில்...
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட...
உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் சமர்ப்பிக்கும் கட்டட விண்ணப்பங்களின் அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபையால் தாமதமடைவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உள்ளூராட்சி...
அரச சேவையில் 30ஆயிரம் இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பியுங்கள், நாங்கள் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறோம் என ஜனாதிபதி...
இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு எதிரான தடைகள் நியாயமானவை...
Etr வானொலி திரு .திருமதி இரவீந்திரன் அவர்களின் மணி விழா கம் காமாச்சி அம்மன் மன்றபத்தில் பல நாடுகளில் இருந்து வந்தகலைஞர்கள், ஊடகவியலாளர்கள்...
மீண்டும் தமிழ்ர் மானம் பறிபோகப்படுமா? தமிழ் கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியைச் சந்திக்கும்போது மீண்டும் ஒருமுறை தமிழ் சமூகத்தின் கண்ணியத்தையும் பெருமையையும் குறைமதிப்பிற்கு...
முல்லைத்தீவில் கடலில் அடித்து செல்லப்பட்ட யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நாயாற்று கடற்பகுதியில் இன்றையதினம் (31.03.2025) இடம்பெற்றுள்ளது. இருட்டுமடு, உடையார்கட்டு...