August 26, 2026

Day: January 15, 2026

திருகோணமலை கோட்டை கடற்கரையில்; புத்தர் சிலை நிறுவியமை தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின் பேரில், விளக்கமறியலில் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொட...
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஈரானில் மக்கள் பல வாரங்களாக வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஆட்சியாளர்கள் கொடூரமான முறையில் போராட்டக்காரர்களைக் கொன்று குவிக்கிறார்கள். 3428 ...
மன்னார் மாவட்டத்தில் சிவில் அமைப்புக்களது எதிர்ப்பினை தாண்டி 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ காற்றாலை மின்நிலையத்தை இலங்கை ஜனாதிபதி அனுரகுமார...
அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம். கிரீ​ன்லாந்தை பெறுவதற்கு நேட்டோ உதவ வேண்டும். அமெரிக்கா இல்லாமல் நேட்டோ வலுவாக இருக்க முடியாது. என நேட்டோவிற்கு டிரம்ப்...
அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம். கிரீ​ன்லாந்தை பெறுவதற்கு நேட்டோ உதவ வேண்டும். அமெரிக்கா இல்லாமல் நேட்டோ வலுவாக இருக்க முடியாது. என நேட்டோவிற்கு டிரம்ப்...
ஈரான் மீதான தாக்குதலுக்குத் தடை விதித்தது சவூதி அரேபியா!  ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா தனது வான்வெளியைப் (Airspace) பயன்படுத்த சவூதி...
ஒப்பரேஷன் சதர்ன் ஸ்பியர் (Operation Southern Spear) – சட்டவிரோத எண்ணெய் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி என்கிறது அமெரிக்கா! மேற்கு அரைக்கோளத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை...
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என தமிழரசு கட்சி முடிவெடுத்துள்ளதாக , அக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரன்...
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்! இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு தலையிட வேண்டும்! இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு...
காற்றாலை மின்நிலையத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க திறந்துவைத்தார். 20 மெகாவாட் திறன் கொண்ட ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையத்தை ஜனாதிபதி...
மணல் ஏற்றி வந்த டிப்பர்  விபத்து..இருவர் உயிரிழப்பு! கிளிநொச்சி பகுதியில் இருந்து, அனுமதிபத்திரமின்றி யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில்...
ரஷ்ய எரிபொருள் இறக்குமதியில் இந்தியா 3-ஆம் இடம் 2025 டிசம்பர் மாதத்தில், இந்தியா ரஷ்யாவின் எரிபொருள் இறக்குமதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. காரணம்,...
பொன்னுத்துரை சிவபாக்கியம். சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட அமார் பொன்னுத்துரை சிவபாக்கியம் அவர்கள் (09.01.2025 ) இறைபதம் அடைந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்களுக்கு...
பரமேஸ்வரி (ராணி) நவரட்னராஜா சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும்கொண்ட பரமோஸ்வரி (ராணி) நவரட்னராஜா 08.02.2025 காலமானார் எப்பதை உற்றார், உறவினர், அனைவருக்கும் அறியத்தருகின்றோம்...
சமூக சோதி அல்லிக்குட்டி சின்னத்துரை மண்ணில் 03.03.1944வின்னில் 14.02.2025 சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும்,வாழ்விடமாகவும்கொண்ட, சமூக சோதி அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்கள் 14.02.2025 இயற்கை எய்தியுள்ளார்...
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தியவர்கள் கைது இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் நகைகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் கைதான இரு இலங்கையர்கள்...
யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர்.  வடமராட்சி...
தற்போதைய ஈரானுடனான பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்காவின் முக்கிய விமானத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்திலிருந்து சில பணியாளர்கள் வெளியேறுவதாக கத்தார் புதன்கிழமை அறிவித்தது....
ஈரானிய பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டங்களை அடக்கியதில் குறைந்தது 3,428 போராட்டக்காரர்களைக் கொன்றுள்ளதாக நோர்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் (IHR) அரசு...
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பு செயலாளராக கடமை ஆற்றிய குகப்பிரியன்  என்பவர், போதைப்பொருள் தொடர்பான பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்...
திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பௌத்த மத  கட்டுமானங்களை அமைத்து, அதில் புதிதாக புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும்...