தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென ஒரு இடம் பிடித்த அமரர் முல்லை மோகன் அவர்களின் மறைவு உள்ளத்தை துயரத்தில் ஆழ்த்தியது,
எமது தாய் மண் இந்த தங்க மகனே உன்னை இழந்து தவிக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் சக்தி சத்திதாசன் லண்டன்