
இன்று மாலை கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கி பாடசாலை ஆசிரியர்களை ஏற்றி வந்த வாகனம் மறிக்கப்பட்டு ஆசிரியைகள் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இச் சம்பவம் என்ன காரணத்திற்காக நடந்தது என்பது பற்றி இது வரை தெரியவில்லை. இது தொடர்பாக பளைப் பொலிசார் விசாணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.