
யாழ் பண்டத்தரிப்பில் வைத்து யூரியூப்பர் கிருஸ்ணா சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளான். பொதுமக்களால் பிடிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. உதவி வழங்குவது என்ற போர்வையில் சிறுமிகள் மற்றும் பெண்களை மிகக் கேவலமாக நடாத்திய குறித்த யூரியூப்பர் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்புக்களுடன் கூடிய பதிவுகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.