
அமரர் விசுவலிங்கம் கணேசலிங்கம்
மீசாலையை பிறப்பிடமாகவும் Netherland ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் விசுவலிங்கம் அவர்கள் 12-03-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற விசுவலிங்கம் நல்லம்மா தம்பதியரின் அன்பு மகனும், திரு திருமதி சிவஞானசுந்தரம் அருட்சக்தி தம்பதியரின் அன்பு மருமகனும், தாமரைச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும், ஆதித்யன், அக்சயன், ஆதிரையன், ஆரணியன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
உதயமலர், மதுரேஸ்வரன், அருணகிரிநாதன், காலஞ்சென்ற ஞானச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், கலைச்செல்வி, தாமரைச்செல்வன், கலைச்செல்வன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி!
தகவல் குடும்பத்தினர்