Tag: 14. März 2025

ஷியத் தலைவர் விளாடிமிர் புடின், உக்ரைன் போரில் தற்காலிக போர் நிறுத்தம் குறித்த அமெரிக்காவின் திட்டத்தை நிராகரிக்க உள்ளதாக கிரெம்லினின் மூத்த அதிகாரி...
யாழ்ப்பாணத்தில் கடற்தொழில் அமைச்சருடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது. பருத்தித்துறை – பொன்னாலை வீதி புனரமைப்பு பணிகளுக்காக...
இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் யூடியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு நகர்த்தல் பத்திரம் மூலம் பிணைக்கு அனுமதி கோரி விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இருப்பினும் இவரது யூரியூப்...
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (மார்ச் 14) ஆரம்பமாகி, நாளை (மார்ச் 15) காலை திருநாள் திருப்பலியுடன் முடிவடையவுள்ளது....
பூசா சிறைச்சாலை முன்னாள் கண்காணிப்பாளர் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த மோட்டார் சைக்கிள்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்தமைக்கான தொழில்நுட்பக் காரணத்தினை அமெரிக்கத் தூதுவரிடத்தில் தெளிவுபடுத்தியதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர்...
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று...