
- தமிழினத்தின் விடிவு நோக்கி இளைஞர் அணியில் தொடங்கி பல்வேறு போராட்டங்களில் செயலாற்றியவர்
- தமிழரசுக் கட்சியில் பணிபுரிந்து அரசியல் மேடைகளில்
தன் ஆளுமையால் மக்களைக் கவர்ந்தவர்
- தமிழரசுக்கட்சின் தலைவனாய் நற்பணி பல புரிந்தவர்
- தேசியத்தலைவரின் மதிப்புக்கு உரிய தலைவனாக விளங்கிய அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் நினைவு வணக்கம்.16.03.2025 ஞாயிற்றுக்கிழமை 15.00 (3.00) மணிக்கு டோட்முண்ட் தமிழர் கலையக Zur Vielfalt 21, 44147 Dortmund:
- தொடர்புகளுக்கு: 0049 178 3591369 0049 1575 7565305 0049 178 6033117.
- நினைவு அஞ்சலியில் கலந்துகொள்ள அனைவரையும்
- அழைக்கின்றோம் :
