
அமரர் . சின்னத்தம்பி சதானந்தன்
மண்ணில்:-14.02.1956 விண்ணில்:-13.03.2025
ஈழமணித் திருநாட்டில் வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியின் தலைநகர் பேர்லினை நீண்டகால வதிவிடமாகவும் கொண்ட அமரர்.சின்னத்தம்பி சதானந்தன் அவர்கள் 13.03.2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதனை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
தகவல்:- குடும்பத்தினர்,
தொடர்புகட்கு:-
சர்மிளா(மகள்) கை.தொ:-0049(0)1781472680