
மாபெரும் தலைவர் அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் நினைவு வணக்கம் இன்றைய தினம் யேர்மனி டோட்முண்ட் நகரில் தமிழர் கலையகத்தில்
இடம் பெற்றுது,
இதில் அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் சகோதரர் தொழிலதிபர், பண்முக உதவித்திட்ட செயல்பாட்டாளர் மாவை தங்கராஜா
அவர்கள் மாலை அணிவித்த பின் சுடர் ஏற்றி வைக்க

எழுத்தாளர், கவிஞர் ,ஆசிரியர் கீதா பரமாந்தனும் ,

நாளைய நாம் தொடர்நாடக இயக்குனரும், நாளையமாற்றம் முளு நிளப்பட இயக்குனருமான சிபோ சிவகுமாரன் அவர்களும் இணைந்து சுடர் ஏற்றிவைக்க

வந்தோர் சுடர் ஏற்றி மலர்தூவி வணங்கி நின்று மாபெரும் தலைவர் அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் நினைவு வணக்கம் ஆரம்பமாகிது.
பேச்சாளர் நடிகர் தமிழர் அரங்கு இயக்குனரின் திரு சபேசன்

குளந்தைக்கவிஞர் தமிழ் எம் ரீ வி இயக்குனர் திரு. சிவநேசன்

ஈ ரி ஆர் வானொலி இயக்குனர் அகரம் சஞ்சிகையின் ஆசிரியர் திரு. ரவிச்சந்திரன் ( ரவி)

எழுத்தாளர் கவிஞர் திரு கந்தையா சுப்பிரமணியம்

ஆசிரியர் டோட்முண்ட் வள்ளுவர்பாடசாலை நிறுவனர் யேர்மனி தமிழ் கல்விச்சேவை ஐரோப்பா அமைப்பின் தலைவர் மேடைப்பேச்சாளர் பட்டிமன்ற நடுவர் திரு பொன்சிறி ஜீவகள்

மண்;சஞ்சிகை ஆசிரியர் எழுத்தாளர் திரு சிவராசா

எழுத்தளர் கவிச்சுடர் ஆசிரியர் திரு புவனேந்திரம்

எழுத்தாளர் கவிஞர் ஆசிரியர் திருமதி கீதா பரமாந்தம்
யேர்மனி தமிழ்சங்கத்தின் செயலாளர் மேடை அறிவுப்பாளர் திரு சிவ வினோபன்

சமூக ஆர்வலர் திரு கந்தசாமி இசையமைப்பார்
எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியின் இயக்குனர் திரு தேவராசா

மெய்வழியூடக இந்தியாவில் இருந்து பேராசிரியர் பாஞ்ராமலிங்கம் ,லண்டனில் இருந்து உளவியல் வைத்தியர் திரு அமிர்தலிங்கம் பகீதரன்,

மெய்வழியூடக இந்தியாவில் இருந்து பேராசிரயர் உலத்தமிர் இயக்க இந்தியக்கிளைச் செயல்பாட்டாளர் திருமதி லச்சுமி தத்தை
பேராசிரயர் திருமதி திலகவதி ஆகியோர் நினைவு கூறலுடன்
மாபெரும் தலைவர் அமரர் மாவை சேனாதிராஜா அவர்களின் நினைவு வணக்கம் நிறைவு கண்டது