யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றாவளி சுனில் ரத்நாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் வெளிநாட்டு பயணதடையை இன்று (20) விதித்துள்ளது. மார்ச்...
Tag: 20. März 2025
யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை கற்றிங்கன் நகரில் 15.03.25 சனி,...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பென்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர்...
கனடா சென்ற ஈழத் தமிழன் குடியுரிமை பெற்று அமைச்சராக முடிகிறது. தமிழ்நாடு சென்ற ஈழத் தமிழன் 42 வருடமாக ஏன் குடியுரிமை பெற...
யேர்மனி வூல்வன்பிற்நகரில் நகரில் வாழ்ந்து வரும் திரு. உருத்தின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள் ,பேரப்பிள்ளையுடனும் உற்றார் ,உறவுகளுடனும் கொண்டாடுகின்றார்...
வலயமட்ட பூப்பந்தாட்ட போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது. இன்றையதினம் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற போட்டியின் இறுதியில்...
ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்கிறோம்: ஜெர்மனியில் ஒரே நாளில் 23.03. அன்று எம்மவர் திரைப்படங்கள் இரண்டு வெளியாகின்றன. ஒன்று ‹நாளைய மாற்றம்› Berlin...
2024ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பேறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையின்...