ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நம மலேசியாவை பிறப்பிடமாகவும் வல்லை வீதி சங்கானையை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை செல்வராசா 19/03/ 2025 அன்று...
Tag: 21. März 2025
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 81 குடும்பங்கள் தமக்குக் காணிகள் இல்லை என்றும், காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்டச்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் களமிறக்கப்பட்டுள்ளார்.
யாழில்(Jaffna) பிரித்தானிய பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்ட முயற்சித்த அரச பேருந்து நடத்துனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், லண்டனில்(London)...
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி...
காணிகளுக்கான தமிழர்களின் உரிமை போராட்டத்தினை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம் என தென்னிலங்கை மக்களிடம் தையிட்டி காணி உரிமையாளர்கள் கொழும்பில் வைத்து வேண்டுகோள் விடுத்துள்ளனர் உரிமைகளுக்கான...
யாழ்ப்பாணத்தில், 22 கட்சிகளுடையதும் , 13 சுயேச்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் . மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம. பிரதீபன்...
இலங்கை விமானப் படையின் சீன K-8 பயிற்சி விமானம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வாரியப்போலாவில் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. திருகோணமலையில் உள்ள...