
ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நம
மலேசியாவை பிறப்பிடமாகவும் வல்லை வீதி சங்கானையை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை செல்வராசா 19/03/ 2025 அன்று காலமானார்
அன்னார் சபாபதிப்பிள்ளை ,தங்கம்மா அவர்களின் அன்பு மகனும் நல்லையா யோகம்மா அவர்களின் அன்பு மருமகனும் இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும் ஆவார்.
செல்லத்துரை,(மலேசியா)நவரத்தினம், (மலேசியா)துரைராசா ராங்கநாதன், விஸ்வநாதன். கனகலடசுமி, கனகாம்பிகை இராஜேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின பாசமிகு சகோதரனும்
கௌரியஜெகதாம்பாள். ( ஜெர்மனி ) யோகேஸ்வரன், ( இங்கிலாந்து ) கௌரீஸ்வரன் ( கனடா ) கமலாம்பாள், ( இங்கிலாந்து )ஞான பூங்கோதை, ( இங்கிலாந்து )உதயசயந்தன், ( பிரான்ஸ் )கிருபாகரன் ( இங்கிலாந்து )ஆகியோரின் அன்பு தந்தையும்
அதிஸ்ட லட்சுமிதேவி, சுசிலாதேவி, தனலட்சுமி பரமேஸ்வரி, வள்ளியம்மை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்
சிவபாலன், (ஜேர்மனி)துசியந்தி (இங்கிலாந்து) , சுரேசன் (இங்கிலாந்து)சிறிகரன் (இங்கிலாந்து)சர்வேஸ்வரி, (பிரான்ஸ்)உமா தேவி (சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்
சிவகாமி, நிலானி, ரொஷானி. யதுஷன், பவித்திரா, கஜனி நயனி, வர்ஷினி, காயத்திரி, கார்த்திகேயன், விதுஷன், விதுமிளா நந்தனா, வைஸ்ணவி, வர்ஜினி மகாஸ்ரீ தியாஸ்ரீ ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்
.அன்னாரது இறுதிக் கிரியைகள் 23/03/2025 ஞாயிற்றுக் கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் 09 மணியளவில் நடைபெற்று தகனக் கிரியைக்காக விளாவெளி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர்களுக்கு அறியத் தருகின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
0772454345
