Tag: 22. März 2025

யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்லாந்து சூரிச்சை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி விஜயநாதன் தங்கமுத்து அவர்கள் இன்று (22.03.2025) சனிக்கிழமை 11.00 மணிக்கு சூரிச்சில்...
மட்டக்களப்பில்(Batticaloa) உருவாக்கப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் கூட்டமைப்பில் முன்னாள் பிரதி அமைச்சர்(கருணா அம்மான்) வி.முரளீதரன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்(பிள்ளையான்) இணைந்து...
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் வைரவர் ஆலயத்தில் ஒலிபெருக்கிகளின் ஒலியால் , மாணவர்களும் பொதுமக்களும் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கிவருகின்றனர். காலை 6.15 மணி தொடக்கம்...
தமிழ் தேசிய ஆதரவாளரான பொதுமகன் ஒருவரை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் பிள்ளையான் குழுவை சேர்ந்த நால்வரிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சந்திவெளியில் 2007 ஆம்...
மின்சாரம் வழங்கும் அருகிலுள்ள மின் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை முழுவதும் ஹீத்ரோ விமான நிலையம் மூடப்படும்....
மாத்தறையில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். தேவுந்தர ஸ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள...
மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த இந்த நபர் குவைத் நாட்டில் இருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு 3ம் மாதம் 15 திகதியன்று வந்துள்ளார்....
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப்...