
யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்லாந்து சூரிச்சை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி விஜயநாதன் தங்கமுத்து அவர்கள் இன்று (22.03.2025) சனிக்கிழமை 11.00 மணிக்கு சூரிச்சில் காலமானார் என்பதை நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அட்லிஸ்வில் முருகன் ஆலய பக்தரும் (மொழிபெயர்பாளர்) இரத்தினகுமார் (குமார்அண்ணை)அவர்களது தாயாருமான திருமதி தங்கமுத்து விஜயநாதன் அம்மா அவர்களுடைய மரணசெய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைகின்றோம் .ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.