
பேராதனைப் பல்க்லைக்கழகத்தில் தமிழ்த் துறையின் அழைப்பின் பேரில் 24.03.2025 திங்கட்கிழமை தமிழ்த் துறை மாணவர்கள் பங்குகொண்ட நாடகப் பயிலரங்கு.
மாணவர்களின் ஈர்ப்பும் ஈடுபாடும் பெரு மகிழ்வைத் தந்தது.
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை பேராசிரியர்.பிரசாந்தன் தலைமைதலைமையில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது.
பயிலரங்கிலிருந்து சில காட்சிகள்

