Tag: 29. März 2025

 வடக்கின் மிகப்பெரும் உப்பளமாக இருந்து ஆனையிறவு உப்பளம் உள்நாட்டு போரினால் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் ஆனையிறவு உப்பு தொழிற்சாலை இன்று (29) திறந்து...
மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்...
உள்ளுராட்சி தேர்தல் பரபரப்புக்களின் மத்தியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி...
மார்ச் மாதத்தில் வேலையின்மை கடுமையாக உயர்ந்ததால், யேர்மனியின் தொழிலாளர் சந்தை மன அழுத்தத்தின் புதிய அறிகுறிகளைக் காட்டியது. இது அக்டோபர் 2024 க்குப்...
மியன்மரில் நேற்று (28) ஏற்பட்ட நில அதிர்வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது. நில அதிர்வால் 2,376 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
ஜனாதிபதியின் போக்குவரத்து செலவீனத்தை வெளியிட்டால் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை விடுக்கும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம்...