
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாக்க பிரதிநிதி திரு மார்க் அவர்களுடனான சீலன் ,அவர்களும் இன்னும்பலர் இணைந்த சந்திப்பானது இன்று காலை 02.04.2025 Iom அலுவலகத்தில் காலை 9.00 மணிதொடக்கம் 10.30 வரை நடைபெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த சில சிவில் சமூக பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.
சந்திப்பின்போது தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள்
சமகால அரசியல் நிலப்பாடு
அரசியல் கைதிகள் விடயங்கள்.
பொறப்புக் கூறலுடன் கூடிய நல்லிணக்க செயற்பாடு
போன்ற விடயங்கள் பேசப்பட்டது.
