
5.4.2025 கொழும்பில் Unops நிறுவணத்தின் இணைப்பாக்கத்தில் நடாத்தப்பட்ட வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரின் செயல்த்திறன் விருத்தியின் மூன்றான்டு நிறைவாக நடாத்தப்பட்ட மீளாய்வு நிகழ்வில் கலந்து கொள்ள முடிந்தது.
நிகழ்வின்போது பலதரப்பட்ட பிரச்சணை
களும் சிவில் சமூகத்தினரால் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக
புலனாய்வுத் துறையினரால் தொடரும் அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்பு.
அரசின் அடக்குமுறை நிர்வாகம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியற்ற செயற்பாடு.
தொடரும் பொருளாதார நெருக்கடி .
அதிகரித்துவரும் காணிப் பிரச்சணைகள்.
வணவளத் திணைக்களத்தினரின் அத்து மீறிய செயற்பாடுகள்.போன்ற விடயங்கள் பேசப்பட்டது.