Monat: April 2025

  மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகக்கொண்டவரும், நீர்வேலி தெற்கை வதவிடமாககொண்டவருமான திரு .வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்கள் இன்று தனது இல்லத்தில் பிறந்தநாள்தனைக் கொண்டாடுகின்றார், இவரை மனைவி அன்னம்மா...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று வடக்கு மாகாணத்திற்கு பிரசாரத்திற்கு வருகைதந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்த சோதனைச்சாவடிகள் மாயமாகியுள்ளன. யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாழ்...
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்திலேயே, கிழக்கு மாகாணத்துக்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்து காட்டியுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன தேசிய...
மாதகல் வேலுப்பிள்ளை கடையடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சீமாம்பிள்ளை யசிந்தா புஸ்பராணி (வவா) அவர்கள் 18.04.202 5 (வெள்ளிக்கிழமை) இன்று காலமானார். ....
மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என கடற்றொழில் மற்றும் நீரியல்,  கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...
முழுநீளத் திரைப்படம். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கலைக்காக தம்மை அர்ப்பணிப்போடு ஈடுபடுத்திப் பயணிக்கும் அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் நம்மவர் படைப்புக்கான முழுமையான...
காலியில் உள்ள  இந்திய   முன்னணி ஹோட்டலுக்குச் சென்று உணவு முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்த  தமிழ் குழுவினர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது....
மண்ணில் 11.04.1977விண்ணில் 12.04.2025தாயகத்தில் ஓட்டுமடம் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் சாந்த குமார் அவர்கள் 12.04.2025 அன்று கனடாவில் காலமானார்.அன்னார்...