Monat: April 2025

கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் நேற்றைய தினம் ஏப்ரல் 16ஆம் திகதி வரை, தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 18...
சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரஸ்பர...
தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்...
யேர்மனி பிறாங்போட் நகரில்வாழ்ந்துவரும் திரு திருமதி வசந்தன் தேவநாயகி அவர்களின் திருமணநாள் தன்னை உற்றார் ,உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றனர் இவர்கள் இருவரும் சிறகடித்து...
யாழ்ப்பாணம் , வலி வடக்கு பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக சென்று விவசாய...
பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்....
ஜனாதிபதி செயலகம், 16/4/25 மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே, அனைத்து இலங்கையர்களின் நலன் மற்றும் அதிகாரமளிப்பை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் பல்வேறு சிவில் சமூகக் குழுக்களுடன்...
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தமது நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக உலக நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்தார். குறிப்பாக இந்தியாவுக்கு 27 சதவீதம்,...