தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்...
Monat: April 2025
«ஒரு வளமான நாடு மற்றும் ஒரு அழகான வாழ்க்கையை» நோக்கமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத்...
தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் களவாக தொலைபேசி தொடர்பை பேண ரணில் முற்பட்டமை அம்பலமாகியுள்ளது. 2006 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான...
மலர்ந்துள்ள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு , வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. காலை ஆரம்பமான...
முல்லைத்தீவு குமுளமுனைப் பிள்ளை கோவிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் போது, துாக்குக் காவடியுடன் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில்...
யேர்மனி Bürstadt எனும் நகரில் திருமதி வதனி செல்வநாதன் அவர்கள் நடத்திவருகின்ற முதியோர் இல்லத்தின் 20 ஆவது ஆண்டு விழா சிறப்பாக நடந்றியது,...
ஈஸ்டர் தாக்குதல் உட்பட பல கொ லைகளில் பிள்ளையானுக்கு பங்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சுரேஷ் சலே பிள்ளையானுக்கு வைப்பிலிட்ட 32 இலட்சம் ரூபா...
நேர்வே நாட்டில்வாழ்ந்துவரும் நடிகர், எழுத்தாளர், இயக்குனர் என பண்முகம் கொண்ட பொன் சிவா அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், உற்றார்,...
யாழ்/இணுவில் மேற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் வதிவிடமாகவும் கொண்ட இளைப்பறிய ஆசிரியை விசாலாட்சி (இரத்தினம்) காலமானார். அன்னார் காலஞ்சென்ற முன்னாள் கிராம சேவையாளர் சிவசம்பு...
அன்பின் ஈழத்தமிழன் இணைய வாசக நெஞ்சங்கள் மற்றும் உலகத்தமிழர்களுக்கும் ஈழத்தமிழன் தனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது
யேர்மனி வூஸ் பேர்க்நனில் வாழ்ந்துவரும் திருமதி குகபதி சுந்தரலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன்...
வவுனியாவில் பொக்கு தமிழ் நினைவுத் தூபியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது....