Monat: April 2025

கனடா நாட்டிற்கு செல்லும் தனது கனவு நிறைவேறாத நிலையில், யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் ஆரிய குளத்திற்கு அருகில் உள்ள...
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள ஒரு பிரபலமான அழகிய பஹல்காம் நகரைப் பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் குழு மீது துப்பாக்கிதாரிகள்...
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் மீது...
ஆப்கானிஸ்தான் A அணிக்கு எதிராக நடைபெறவுள்ள நான்கு நாள் போட்டிக்கான இலங்கை A குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை A குழாத்தின் தலைவராக உள்ளூர் போட்டிகளில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்திவந்த பசிந்து சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.  ரோயல் செலஞ்சர்ஸ் உடனான...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் சற்குணதேவி மருதங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட...
ஈழத்தில் வாழ்ந்துவரும் பிரபலபாடகர் சுகுமார் அவர்களின் பிறந்தநாள் ஆகிய இன்று இவர் தனது பிறந்தநாளை மனைவி. பிள்ளைகள். பேரப்பிள்ளைகள்,உற்றார்,உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது...