
இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற முதலாவது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபையில் 21 வட்டாரங்களில் 20 வட்டாரங்களை வென்று தமிழரசுக்கட்சி தனித்து ஆட்சியமைக்கிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 32 இல் 30 வட்டாரங்கள் தமிழரசுக்கட்சி கைப்பற்றியது