
2025 உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், யாழ் மாநகரசபையில் இதுவரையான முடிவுகளின் அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னிலை வகிக்கிறது.
தற்போது வரை 8 வட்டாரங்களின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 6 வட்டாரங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளது. 1 வட்டாரத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும், 1 வட்டாரத்தை தேசிய மக்கள் சக்தியும் கைப்பற்றியுள்ளன.
நல்லூர் பிரதேசசபையில் இதுவரையான முடிவுகளின் அடிப்படையில் தமிழ் மக்கள் கூட்டணி அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
யாழ் மாநகர சபையில் சைக்கிள் முன்னணியில் . 27 வட்டாரங்களில் இதுவரை 11 வட்டாரங்களில் சைக்கிள் வெற்றி, தமிழரசு 09 வட்டாரங்களில் வெற்றி
யாழ் மாநகர சபை
01ம் வட்டாரம்
03ம் வட்டாரம்
04ம் வட்டாரம்
06ம் வட்டாரம்
07ம் வட்டாரம்
08ம் வட்டாரம்
09ம் வட்டாரம்
10ம் வட்டாரம்
11ம் வட்டாரம்
16ம் வட்டாரம்
24ம் வட்டாரம்
சைக்கிள் வெற்றி
வலிகாமம் தெற்குப் பிரதேச சபையை ( சுன்னாகம்) தமிழரசுக் கட்சி கைப்பற்றியது!
கிளிநொச்சி மாவட்டத்தின் 40 வட்டாரங்களில் 36 வட்டாரங்களை தமிழரசுக்கட்சி தன்வசப்படுத்தியிருக்கிறது.
கரைச்சி 21 இல் 20
பூநகரி 11 இல் 10
பளை 8 இல் 6
நல்லூர் பிரதேசபை
வீடு 6 ஆசனம்
மான் 4 ஆசனம்
சங்கு 1 ஆசனம்
திசைகாட்டி 1 ஆசனம்
பருத்தித்துறை நகரசபை!
சைக்கிள் 5-வீடு 3 சங்கு 1
மொத்த ஆசனம் 15
(போனஸ் 6)
காரைநகர் பிரதேச சபை 6 வட்டாரங்கள்
யானை 2
சைக்கிள் 2
சுயேட்சை 2
கரவெட்டி பிரதேசசபை!
வீடு 13 – சைக்கிள் 04
சங்கு 01
மொத்த ஆசனம் 19
.வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் இதுவரையான முடிவுகளின்படி தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதிக்கம் செலுத்துகிறது. இதுவரை 5 வட்டாரங்களின் முடிவுகள் வெளியாகியுள்ளது. 5 வட்டாரங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளது. 4 வட்டாரங்களில் தமிழ் அரசு கட்சி 2வது இடத்தையும், 1 வட்டாரத்தில் தேசிய மக்கள் சக்தி 1 வட்டாரத்தையும் கைப்பற்றியுள்ளது.
வடமராட்சி தென்மேற்கு, பருத்தித்துறை பிரதேசசபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆதிக்கம் காணப்படுகிறது.
வடமராட்சி தென்மேற்கு (கரவெட்டி) பிரதேசசபையில் இதுவரையான நிலவரப்படி இலங்கை தமிழ் அரசு கட்சி 12வட்டாரங்களையும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி 5 வட்டாரங்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 1 வட்டாரத்தையும் வென்றுள்ளன.
பருத்தித்துறை நகரசபையில் இலங்கை தமிழ் அரசு கட்சி 5 வட்டாரங்களை வென்றுள்ளது.
பருத்தித்துறை பிரதேசசபையில் இதுவரையான முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழ் அரசு கட்சி 7 வட்டரங்களையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, சுயேச்சை (அணில்) தலா ஒவ்வொரு ஆசனத்தையும் வென்றுள்ளன.