
மட்டக்கப்பு பட்டிப்பளையை பிறப்பிடமாகவும் மகிழடித்தீவில் திருமண பந்தத்தில் இணைந்திருந்த யோகநாதன் துசாந்தன் எனும் 34 வயதான இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் சவுதிஅரேபியாவில் தொழில் புரிந்து வந்த நிலையில் கடந்த வருடம் (2024 )விடுமுறையில் இலங்கை வந்து மீண்டும் சவுதி சென்ற நிலையில் அங்கு சென்று 10 வது நாளில் குளியலறையில் வழுக்கி விழுந்து தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ஒரு வருடம் சுயநினைவிழந்து கோமா நிலையில் இருந்து சவுதியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த மூன்றாம் மாதம் 29 ம் திகதி அன்று ( 29/03/2025) சிகிச்சை பலனளிக்காத நிலையில் சவுதி வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
அன்னாரது உடல் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு இறுதிக்கிரியைகள் நிகழ்த்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.