
ஈழத்தின் பிரபல நாதஸ்வர வித்துவான்களில் ஒருவரான பாலமுருகன் அவர்களின் மகளான தரங்கினி தென்னிந்திய தொலைக்காட்சியான Zee தமிழில் ஒளிபரப்பாகவும் சரிகமபாவில் பாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாழ்த்துகள்
நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் அவர்கள் நாதஸ்வர வாசிப்பில் மட்டுமல்ல பாடல்களை பாடுவதிலும் கைதேந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.